Begin typing your search above and press return to search.
ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை
ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
HIGHLIGHTS
கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிப்பட்டியில் 31 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 6.6 மி.மீ., வீரபாண்டியில் 14 மி.மீ., போடியில் 20.6 மீட்டர், கூடலுாரில் 9.6 மீட்டர், மஞ்சளாறில் 4 மி.மீ., பெரியகுளத்தில் 4 மி.மீ., பெரியாறு அணையில் 6.2 மி.மீ., தேக்கடியில் 3.4 மி.மீ., சோத்துப்பாறையில் 3 மி.மீ., உத்தமபாளையத்தில் 4.3 மி.மீ., வைகை அணையில் 4 மி.மீ., மழை பதிவானது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.