/* */

ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை

ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

HIGHLIGHTS

ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில்  பரவலாக பெய்த மழை
X

கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிப்பட்டியில் 31 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 6.6 மி.மீ., வீரபாண்டியில் 14 மி.மீ., போடியில் 20.6 மீட்டர், கூடலுாரில் 9.6 மீட்டர், மஞ்சளாறில் 4 மி.மீ., பெரியகுளத்தில் 4 மி.மீ., பெரியாறு அணையில் 6.2 மி.மீ., தேக்கடியில் 3.4 மி.மீ., சோத்துப்பாறையில் 3 மி.மீ., உத்தமபாளையத்தில் 4.3 மி.மீ., வைகை அணையில் 4 மி.மீ., மழை பதிவானது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 17 Jun 2022 2:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?