/* */

பல நாட்களாக பற்றி எரியும் வீரப்ப அய்யனார் கோயில் மலை வனப்பகுதி

தேனி வீரப்பஅய்யனார் கோயில் அமைந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வருகிறது.

HIGHLIGHTS

பல நாட்களாக பற்றி எரியும் வீரப்ப அய்யனார் கோயில் மலை வனப்பகுதி
X

பல நாட்களாக பற்றி எரிகிறது தேனி வீரப்பஅய்யனார் கோயில் மலை.

குமுளியில் இருந்து கம்பம், தேவாரம், போடி, தேனி, பெரியகுளம், கொடைக்கானல் என இந்த மலைத்தொடர் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த மலைத்தொடர் போடி, தேனி, பெரியகுளம், கொடைக்கானல் பகுதிகளில் கூடுதல் பசுமையுடன் காணப்படும். தேனி பகுதியில் இந்த மலை மிகுந்த பசுமையுடன் காணப்படும்.

தேனியில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் உள்ள வீரப்பஅய்யனார் கோயில் மலை. இப்படிப்பட்ட பசுமை படர்ந்த பகுதிகளே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பற்றி எரிகின்றன. ஓரு மாதமும் தொடர்ந்து எரியாவிட்டாலும், இடையில் ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு, விட்டு மீண்டும் தீ பற்றிக் கொள்கின்றன.

இதனால் வனவளங்கள் மட்டுமின்றி, வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பல நேரங்களில் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன. வனத்துறை தீயை அணைக்கவும், மீண்டும் தீ பிடிக்காமல் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வனஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 5 April 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  4. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  6. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  7. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  9. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை