/* */

போடி அருகே மனைவி இறந்த தனிமையால் முதியவர் தற்கொலை

போடி அருகே மனைவி இறந்த தனிமையில் வாடிய முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

போடி அருகே மனைவி இறந்த தனிமையால்  முதியவர் தற்கொலை
X

தேனி மாவட்டம் போடி தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் சிங்கன் (வயது 78.) இவரது மனைவி இறந்து விட்டார். மனைவி இறந்த துக்கத்தில் தனிமையில் வாழ்ந்த சிங்கனுக்கு உடல் நலனும் பாதிக்கப்பட்டது. கவனிக்கவும் ஆள் இல்லை. இதனால் மனம் உடைந்த சிங்கன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி டவுன் போலீசார்இதுகுறித்து ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 July 2022 5:17 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு