/* */

போடி அருகே மனைவி இறந்த தனிமையால் முதியவர் தற்கொலை

போடி அருகே மனைவி இறந்த தனிமையில் வாடிய முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

போடி அருகே மனைவி இறந்த தனிமையால்  முதியவர் தற்கொலை
X

தேனி மாவட்டம் போடி தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் சிங்கன் (வயது 78.) இவரது மனைவி இறந்து விட்டார். மனைவி இறந்த துக்கத்தில் தனிமையில் வாழ்ந்த சிங்கனுக்கு உடல் நலனும் பாதிக்கப்பட்டது. கவனிக்கவும் ஆள் இல்லை. இதனால் மனம் உடைந்த சிங்கன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி டவுன் போலீசார்இதுகுறித்து ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 July 2022 5:17 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை