/* */

குச்சனுாரில் வாய்க்கால் உடைப்பு: நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் குச்சனுாரில் வாய்க்கால் உடைந்து நெல் வயல்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

HIGHLIGHTS

குச்சனுாரில் வாய்க்கால் உடைப்பு: நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
X

குச்சனுார் கால்வாய் உடைந்து நெல் வயல்களுக்குள் பாயும் மழை நீர்.

தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் குச்சனுார் வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல நுாறு ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்தன.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த பலத்த மழையில் முல்லை பெரியாற்றில் இருந்து குச்சனுார் வழியாக செல்லும் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்தது. இதில் வெள்ளநீர் முழுக்க வயல்களுக்குள் புகுந்து அந்த பகுதி முழுக்க வெள்ளக்காடாக மாறியது.

நெல் நாற்றுகளை நடவு செய்து 15 நாட்கள் மட்டுமே ஆன வயல்களில் வெள்ளம் புகுந்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.

Updated On: 6 Dec 2021 12:06 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  3. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  4. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  7. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  8. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!