/* */

தேவதானப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் மீன் வியாபாரி கொலை

தேவதானப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் தொழில் போட்டியில் மீன்வியாபாரி குத்திக் கொல்லப்பட்டார்.

HIGHLIGHTS

தேவதானப்பட்டி அருகே கோவில் திருவிழாவில்  மீன் வியாபாரி கொலை
X

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியை சேர்ந்தவர்கள் தனுஷ், (வயது23 )மற்றும் விக்னேஷ், (22.) இவர்கள் அணைப்பகுதியில் மொத்தமாக மீன்களை வாங்கிச் சென்று, கொடைக்கானலில் விற்பனை செய்து வந்தனர். காமக்காபட்டியில் காளியம்மன் கோயி்ல் திருவிழா நடைபெற்று வருகிறது. இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்த நிலையில், இருவரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி தகராறில் ஈடுபட்டனர். தனுஷ் கத்தியால் விக்னேஷை குத்தினார். பலத்த காயமடைந்த விக்னேஷ் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதனையொட்டி தேவதானப்பட்டி போலீசார் தனுஷை கைது செய்தனர்.

Updated On: 4 April 2022 6:10 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!