/* */

ஆண்டிபட்டி அருகே விபத்தில் இருந்து தப்ப ஓடும் லாரியிலிருந்து குதித்தவர் சாவு

ஆண்டிபட்டி அருகே விபத்தில் இருந்து தப்புவதற்காக ஓடும் லாரியில் இருந்து குதித்தவர் எதிரே வந்த பஸ் மோதி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஆண்டிபட்டி அருகே விபத்தில் இருந்து தப்ப ஓடும் லாரியிலிருந்து குதித்தவர் சாவு
X

பைல் படம்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னிமங்கலத்தை சேர்ந்தவர் செல்வக்குமார், 29. இவர் லாரியை ஓட்டிக் கொண்டு மதுரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

ஆண்டிபட்டி வனச்சரக அலுவலகம் எதிரே அரசு பஸ் வந்தது. எங்கே பஸ்சும், லாரியும் மோதி விடுமோ என்ற அச்சத்தில் செல்வக்குமார் லாரியில் இருந்து குதித்து விட்டார். அவர் குதித்ததும் லாரி திசைமாறி ரோட்டோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

எதிரே வந்து கொண்டிருந்த அரசு பஸ் குதித்த செல்வக்குமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Jan 2022 4:43 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...