/* */

மகள் காதல் திருமணம்: மனம் உடைந்த தாய் தற்கொலை..!

மகள் காதல் திருமணம் செய்ததால், மனம் உடைந்த தாய் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மகள் காதல் திருமணம்: மனம் உடைந்த தாய் தற்கொலை..!
X

தேனி ஊஞ்சாம்பட்டி அருகே அன்னஞ்சி மேலத்தெருவை சேர்ந்த ஆண்டவர் மனைவி ராணி, 48. இவருக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் மகன் உள்ளனர். மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வந்து வசிக்கிறார். இரண்டாவது மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் வேதனை அடைந்த தாய் ராணி, தனது இருமகள்களின் வாழ்க்கையும் சங்கடத்தில் உள்ளதாக கருதி மனம் உடைந்து துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 18 May 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  3. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  4. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  8. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்