டூ வீலர் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி: தேனி அருகே பரிதாபம்

தேனி, உத்தமபாளையத்தில் டூ வீலர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
டூ வீலர் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி: தேனி அருகே பரிதாபம்
X

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அம்மாபட்டி காலனி தெருவை சேர்ந்தவர் கருமலை, 27. இவர் சென்ட்ரிங் வேலைக்கு சென்று வி்ட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று, எஸ்.தர்மத்துப்பட்டி ரோட்டில், டூ வீலரில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கருமலை உயிரிழந்தார். போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 March 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. புதுக்கோட்டை
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
  2. கும்பகோணம்
    சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
  3. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  4. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
  6. தேனி
    தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
  7. பவானிசாகர்
    ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
  8. இந்தியா
    36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
  9. சினிமா
    கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
  10. குமாரபாளையம்
    கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்