/* */

தேனி- வருஷநாடு மலைச்சாலையில் புதர்களை அகற்றும் பணி மும்முரம்

தேனி- வருஷநாடு மலைச்சாலையிீன் ஓரங்களில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தேனி- வருஷநாடு மலைச்சாலையில் புதர்களை அகற்றும் பணி மும்முரம்
X

தேனி வருஷநாடு மலைச்சாலையில் கண்டமனுார் அருகே இரு ஓரங்களிலும் வளர்ந்துள்ள புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

வருஷநாடு மலைச்சாலையில் இருபுறமும் புதர்களை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தேனியில் இருந்து வருஷநாடு செல்லும் மலைச்சாலை பெரும் பகுதி மலைப்பாதையில் செல்கிறது. கடந்த சில மாதங்களாக பெய்யும் மழையால் ரோட்டின் இருபுறமும் அதிகளவு புதர்கள் வளர்ந்துள்ளன. இந்த புதர்கள் ரோட்டின் பார்வையை மறைத்ததால், பஸ்கள், இதர வாகனங்கள் செல்வது சிரமமாக இருந்து வந்தது.

இது குறித்து பொதுமக்கள் புகார் எழுப்பியதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை இருபுறமும் வளர்ந்துள்ள புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Updated On: 26 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!
  3. திருவள்ளூர்
    ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்
  4. மதுரை மாநகர்
    மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
  5. விருதுநகர்
    விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
  6. லைஃப்ஸ்டைல்
    விளாம்பழம்: ஒரு இயற்கை மருத்துவ பொக்கிஷம்
  7. ஆன்மீகம்
    மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய 3 மாத கொடியேற்று விழா
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.48 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
  10. டாக்டர் சார்
    கரு உள்வைப்பு என்றால் என்ன? வாங்க தெரிந்து கொள்வோம்!