தேனி- வருஷநாடு மலைச்சாலையில் புதர்களை அகற்றும் பணி மும்முரம்

தேனி- வருஷநாடு மலைச்சாலையிீன் ஓரங்களில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேனி- வருஷநாடு மலைச்சாலையில் புதர்களை அகற்றும் பணி மும்முரம்
X

தேனி வருஷநாடு மலைச்சாலையில் கண்டமனுார் அருகே இரு ஓரங்களிலும் வளர்ந்துள்ள புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

வருஷநாடு மலைச்சாலையில் இருபுறமும் புதர்களை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தேனியில் இருந்து வருஷநாடு செல்லும் மலைச்சாலை பெரும் பகுதி மலைப்பாதையில் செல்கிறது. கடந்த சில மாதங்களாக பெய்யும் மழையால் ரோட்டின் இருபுறமும் அதிகளவு புதர்கள் வளர்ந்துள்ளன. இந்த புதர்கள் ரோட்டின் பார்வையை மறைத்ததால், பஸ்கள், இதர வாகனங்கள் செல்வது சிரமமாக இருந்து வந்தது.

இது குறித்து பொதுமக்கள் புகார் எழுப்பியதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை இருபுறமும் வளர்ந்துள்ள புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Updated On: 26 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  2. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  3. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  4. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  5. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  6. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  7. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  8. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  9. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  10. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...