தேனியில் நடைப்பயிற்சிக்கு சென்ற முதியவர் டூ வீலர் மோதி பலி

தேனியில், நடைபயிற்சிக்கு சென்ற முதியவர், டூ வீலர் மோதி இறந்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேனியில் நடைப்பயிற்சிக்கு சென்ற முதியவர்  டூ வீலர் மோதி பலி
X

தேனி கே.ஆர்.ஆர்., நகர் கிலாரி இல்லத்தில் வசித்தவர் சுப்பாராயலு, 67. இவர் அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார். புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து வேலை வாய்ப்பு அலுவலக ரோட்டோரம் நடந்து சென்றார்.

அப்போது நடபுதுப்பட்டியை சேர்ந்த முத்துராஜ், 53 என்பவர் வேகமாக டூ வீலர் ஓட்டி வந்து சுப்பாராயலு மீது மோதினார். பலத்த காயமடைந்த சுப்பாராயலு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். தேனி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 15 March 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி