கூடலூர் நகராட்சியில் காட்சிப்பொருளாக மாறிய கண்காணிப்பு கேமராக்கள்

கூடலுார் நகராட்சியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் அது செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கூடலூர் நகராட்சியில் காட்சிப்பொருளாக மாறிய  கண்காணிப்பு கேமராக்கள்
X

கூடலுார் நகராட்சியில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

தேனி மாவட்டம் கூடலுார் நகராட்சியில் போலீஸ் நிர்வாகம் சார்பில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த கேமராக்கள் நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பதால் தற்போது அவை வெறும் காட்சி பொருளாக மட்டுமே உள்ளன.

இதனால் திருட்டுக்குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் குற்றவாளிகளை கண்டறியும் முயற்சி பலனளிக்கவில்லை. இந்த கேமராக்களை செயல்படுத்த தேனி எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சமூக குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 17 Oct 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    பிசிசிஐ ஒப்பந்தம் : வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியல்
  2. இந்தியா
    மோசடி கணக்கு என அறிவிக்கும் முன் கடன் வாங்கியவர்களை கேட்க உச்ச...
  3. விளையாட்டு
    ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
  4. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  5. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  6. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  7. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  8. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  9. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  10. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்