திராட்சை தோட்டத்தில் திருடியவர்கள் கைது

கம்பம் அருகே கோகிலாபுரத்தில் திராட்சை தோட்டத்தில் திருடிய மூன்று பேரை ராயப்பன்பட்டி போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திராட்சை தோட்டத்தில் திருடியவர்கள் கைது
X

மாதிரி படம் 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோகிலாபுரத்தைச் சேர்ந்தவர் தீபாவளி ராஜ்(48). இவர் அப்பகுதியில் அமமுக ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு ஆனைமலையன்பட்டியில் திராட்சை தோட்டம் உள்ளது. தோட்டத்திற்கு பந்தல் போடுவதற்காக 60 கிலோ கட்டு கம்பிகள், 100 அடி நீளமுள்ள டைமன் கம்பிகள், 3000 அடி நீளமுள்ள சொட்டுநீர் பாசன குழாய்கள் வாங்கி தனது தோட்டத்தில் உள்ள அறையில் வைத்திருந்தார்.

இந்த பொருட்களை நேற்று இரவு யாரோ திருடிச் சென்று விட்டனர். சம்பவம் குறித்து தீபாவளிராஜ் ராயப்பன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த பொருட்களை திருடியதாக ஆனைமலையன்பட்டியைச் சேர்ந்த மல்லையன் சாமி (46), முத்தையா (41), அய்யனார் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. புதுக்கோட்டை
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
  2. கும்பகோணம்
    சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
  3. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  4. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
  6. தேனி
    தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
  7. பவானிசாகர்
    ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
  8. இந்தியா
    36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
  9. சினிமா
    கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
  10. குமாரபாளையம்
    கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்