/* */

திண்டுக்கல்- லோயர்கேம்ப் அகல ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த முறையீடு

திண்டுக்கல்- லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தேனி கலெக்டரிடம் போராட்டக்குழுவினர் மனு

HIGHLIGHTS

திண்டுக்கல்- லோயர்கேம்ப் அகல ரயில்பாதை  திட்டத்தை செயல்படுத்த முறையீடு
X

திண்டுக்கல்- லோயர்கேம்ப் அகல ரயில்பாதை குழுவினர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து போடி வழியாக லோயர்கேம்ப் வரை 133.5 கி.மீ., துாரம் அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இத்திட்ட போராட்டக்குழுவினர் கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது: இத்திட்டத்தை செயல்படுத்த 2014ம் ஆண்டே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. திண்டுக்கல்- லோயர்கேம்ப், திண்டுக்கல்- சபரிமலை என இரண்டு கட்டங்களாக இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் முறையிட்டோம். அரசும் செயல்படுத்துவதாக உறுதி அளித்தது. பின்னர் பல்வேறு காரணங்களைக் காட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு வழியாக மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 11 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி