போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த ரவுடிக்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு பூஜை

போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த ரவுடிக்கு கூடலுார் போலீசார் ஸ்டேஷனில் சிறப்பு பூஜை நடத்தினர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த ரவுடிக்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு பூஜை
X

கூடலுாரில் அராஜகம் செய்து கைதான ரவுடி உதயகுமார்.

தேனி மாவட்டம், கூடலுார் 6வது வார்டை சேர்ந்தவர் உதயகுமார். தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவர், இன்று மதியம் பணி முடித்து திரும்பும் போது மது அருந்தினார். போதை உச்சிக்கு ஏறியதால், பஜாரில் நின்று கொண்டு வேஷ்டியை வடிவேல் பாணியில் துாக்கி கட்டிக்கொண்டு, அரிவாளை சுழற்றி அராஜகம் செய்தார்.

இதனை கண்ட மக்கள் பதறி அடித்து அங்கிருந்து விலகி ஓடினர். அப்போது அந்த வழியாக வந்த கூடலுார் எஸ்.ஐ., அன்பழகன், இந்த காட்சியை கண்டார். உதயகுமாரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் அவர் மீது பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தது, பஜாரில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியது என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.

Updated On: 1 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  3. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  4. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
  7. தேனி
    சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
  9. மாதவரம்
    செங்குன்றம் பேரூர் 17வது வார்டு திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் 123 யோகா மாணவர்கள் இலகுவஜ்ராசனத்தில் உலக சாதனை