/* */

18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு: 5000ம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

கம்பம் அருகே முல்லை பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

கம்பம் அருகே முல்லை பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாயில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் தொடர்ச்சியாக 95 நாட்களுக்கு விநாடிக்கு 95 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் கம்பம், உத்தமபாளையம், போடி ஒன்றியங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பும். 5000ம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 Oct 2021 12:03 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்