கூடலுார் வந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம் முல்லைசாரல் விவசாயிகள் மனு

லோயர் கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் வழியாக குடிநீர் செல்வதைத் தவிர்த்து ஆற்று வழித்தடத்தில் கொண்டு செல்ல கோரிக்கை

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கூடலுார் வந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம்    முல்லைசாரல் விவசாயிகள் மனு
X

கூடலுார் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ -களிடம் முல்லைச்சாரல் விவசாய சங்கத்தினர் மனு கொடுத்தனர்

நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைக்க கூடலுார் வந்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்க.தமிழ்செல்வன் ஆகியோரை முல்லை சாரல் விவசாய சங்கத்தினர் சந்தித்தனர்.

அப்போது, லோயர் கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் வழியாக குடிநீர் கொண்டு செல்ல வேண்டாம். நிலத்தடி நீர் மட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆறு, கால்வாய் வழியாக நீரை கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த மனுவை முதல்வர் கவனத்திற்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. கள் விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.

Updated On: 13 Oct 2021 11:11 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  4. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  5. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  6. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  7. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  8. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  9. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்