முல்லை பெரியாறு அணையில் நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியை தாண்டியது

முல்லை பெரியாறு அணையில் ஒரே நாளில் 170 மி.மீ., மழை பெய்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வுிநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியை தாண்டி உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
முல்லை பெரியாறு அணையில் நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியை தாண்டியது
X
கேரளாவில் பெய்து வரும் மழையால் முல்லை பெரியாறு அணை நீர் நிரம்பிக்காணப்படுகிறது.

தேனி, இடுக்கி மாவட்டங்களில் நேற்றுமுதல் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் 170 மி.மீ., தேக்கடியில் 126 மி.மீ., கூடலுாரில் 77.4 மி.மீ., உத்தமபாளையத்தில் 32.2 மி.மீ., வீரபாண்டியில் 32 மி.மீ., போடியில் 17.6 மி.மீ., மழை பதிவானது.

இந்த மழையால் முல்லை பெரியாறு அணைக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடிக்கும் அதிக நீர் வந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணை நீர் மட்டம் 131.30 அடியாக உள்ளது. வைகை அணைக்கு விநாடிக்கு 2000ம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 55.68 அடியாக உள்ளது.

Updated On: 2021-10-25T10:01:11+05:30

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி