தேனி, இடுக்கி மாவட்டங்களில் கனமழை: பாதியில் திரும்பிய தொழிலாளர்கள்

குமுளி மலைப்பாதையில் இறைச்சல் பாலத்தில் தண்ணீர்வரத்து அதிகம்உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையும் வனத்துறையும் எச்சரித்துள்ளனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேனி, இடுக்கி மாவட்டங்களில் கனமழை:  பாதியில் திரும்பிய தொழிலாளர்கள்
X

பலத்த மழையால் கூடலுார் நகராட்சியில் தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி, இடுக்கி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பாதியில் திரும்பி வரும் நிலை ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தாலும், உத்தமபாளையம், கம்பம், கூடலுார் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தேனி மாவட்டத்தை ஒட்டிய இடுக்கி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்கிறது. இதனால் தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்ட தோட்டங்களுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பாதியில் வீடு திரும்பினர். இந்த மழையால் குமுளி மலைப்பாதையில் இறைச்சல் பாலத்தில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால், இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பஸ்கள், போக்குவரத்து வாகனங்கள் கவனமாக செல்ல வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறையும், வனத்துறையும் எச்சரித்துள்ளனர்.

Updated On: 16 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  4. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  5. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  6. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  7. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  8. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  9. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  10. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?