/* */

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயில் உடைப்பு அடைக்கும் பணிகள் மும்முரம்

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரையில், முதல் மடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைக்கும் பணி நடந்து வருகிறது.

HIGHLIGHTS

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயில் உடைப்பு அடைக்கும் பணிகள் மும்முரம்
X

கூடலுார் ஒட்டான்குளம் முதல் மடையில் ஏற்பட்ட உடைப்பு அடைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தேனி மாவட்டம், கூடலுார் ஒட்டான்குளம் 37.65 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1323 மீட்டர் நீளமான கரைகளை கொண்டது. சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் இருந்தும், முல்லைப்பெரியாறு வைரவனார் கால்வாய் மூலமும் தண்ணீர் வருகின்றன. ஒட்டான்குளத்தில் 9.110 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க முடியும். 500 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும், பல நுாறு ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசனமும் பெற்று வருகின்றன.

கடந்த மாதம் பெய்த பலத்த மழையினால், முதல் மடையில் கான்கீரீட் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்தது. இந்த உடைப்பு நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. இதனை அடைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பிரேம்ராஜ்குமார் தலைமையில் தற்போது இங்கு மீண்டும் கான்கிரீட் சுவர் கட்டி மண் அணைத்து உடைப்பை அடைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஒரிரு நாட்களில் இப்பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 15 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  3. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  4. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  5. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  6. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  7. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  8. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  9. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  10. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!