/* */

கூடலுார் நகராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பு: குடிநீர் விநியோகம் பாதிப்பு

சாக்கடைக்கு பாலம் கட்ட பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மக்கள் அவதி

HIGHLIGHTS

கூடலுார் நகராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பு:  குடிநீர் விநியோகம் பாதிப்பு
X

கூடலுாரில் சாக்கடை பாலம் கட்ட பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கூடலுார் நகராட்சியில் பாலம் கட்ட பள்ளம் தோண்டும் போது, குடிநீர் குழாய் உடைந்ததால், குடிநீர் வீணாக வெளியேறுவதால் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கம்பம் அருகே கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பட்டாளம்மன்கோயில் தெருவில், சாக்கடை பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த இடத்தில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் எதிர்பாராத விதமாக சேதமடைந்தால் அதிலிருந்து குடிநீர் வெளியேறி வீணானது. இதனால் இரண்டாவது வார்டு முழுவதும் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது. குடிநீர் குழாய் உடைப்பு ஓரிரு நாளில் சரி செய்யப்பட்டு , குடிநீர் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 2 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  2. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  3. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  5. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்