மலைவாழ் மக்களுக்கு சமூக அமைப்புகள் சார்பில் கொரோனா நிவாரணப்பொருட்கள்

தேனி மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மலைவாழ் மக்களுக்கு  சமூக அமைப்புகள் சார்பில் கொரோனா  நிவாரணப்பொருட்கள்
X

தேனி மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்ட ஊரடங்கால் மலைக்கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மலைக்கிராம மக்களுக்கு இன்னும் வாழ்வியல் ஆதாரங்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் வறுமையின் பிடியில் தவிக்கும் மக்களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று காலை கூடலுார் தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் லோயர்கேம்ப்பில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமையலுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன. குமுளி போலீஸ் எஸ்.ஐ.,பாண்டியராஜன், ஆசிரியர்கள் தேன்மலர், வல்லபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மயிலாடும்பாறை கிராமத்தில் லா தொண்டு நிறுவனம், தன்னார்வலர் அன்பில் சுந்தரபாரதம், கிராம வார்டு உறுப்பினர் பூப்பாண்டியம்மாள், சுரேஷ்பாண்டி, நாகராஜ், தமிழ்செல்வி, ஆகியோர் இணைந்து நிவாரண உதவிப்பொருட்களை வழங்கினர்.

Updated On: 13 July 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்
  4. புதுக்கோட்டை
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
  5. கும்பகோணம்
    சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
  6. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  7. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  8. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
  9. தேனி
    தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
  10. பவானிசாகர்
    ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...