கூடலுாரில் விவசாய நிலங்கள், கோயிலுக்கு செல்ல ரூ.2.5 கோடியில் தார் சாலை

கூடலுாரில் விவசாய நிலங்கள், கோயிலுக்கு செல்ல வசதியாக ரூ.2.5 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கூடலுாரில் விவசாய நிலங்கள், கோயிலுக்கு செல்ல   ரூ.2.5 கோடியில் தார் சாலை
X

கூடலுாரில் கோயில், விவசாய நிலங்களுக்கு செல்ல ரூ. இரண்டரை கோடி செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சியில் இருந்து ஏகலுாத்து, மச்சக்கல் வழியாக பெருமாள் கோயில் வரை மண் ரோடு செல்கிறது. இந்த வழித்தடத்தில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. தவிர கோயிலுக்கு பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

மழைக்காலங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத அளவு சகதியாகி விடும். அந்த சமயத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் சிரமப்படுவார்கள். எனவே இங்கு தார்ரோடு வசதி வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 5.2 கி.மீ., துாரம் உள்ள இந்த ரோட்டினை நகராட்சி நிர்வாகம் தற்போது 2.5 கோடி ரூபாய் செலவில் தார்ரோடாக மாற்றி அமைத்து வருகிறது.

இதன் மூலம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 Oct 2021 12:02 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்