தேனி மாவட்டத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா: மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்

தேனி மாவட்டம் முழுவதும் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா மரக்கன்றுகள் நடவு செய்து கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேனி மாவட்டத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா: மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்
X

தேனி அருகே காமராஜபுரம் கிராமத்தில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

தேனி மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளும், சமூக, சங்க அமைப்புகளும் மரக்கன்றுகளை நடவு செய்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை கொண்டாடினர்.

தேனி மாவட்டத்தில் நகர்பகுதி, கிராமப்பகுதி, தனி குடியிருப்பு பகுதி என எந்த வித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பினரும் அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

பல இடங்களில் மருத்துவ முகாம்கள், அன்னதானங்கள் நடைபெற்றன. கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Updated On: 15 Oct 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்