ரேஷன் கடைகள் இரவு ஏழு மணி வரை செயல்படும்

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய 3 நாட்களுக்கு ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ரேஷன் கடைகள் இரவு  ஏழு மணி வரை செயல்படும்
X

பைல்படம்

நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை காலங்களில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் நவம்பர் 1 முதல் 3 -ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு ஏழு மணி வரை செயல்படும். மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். பொருட்கள் வாங்காதவர்களுக்கு மீண்டும் அடுத்து நவம்பர் 8-ஆம் தேதியில் இருந்து பொருட்கள் விநியோகிக்கப்படும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்தார்.

Updated On: 28 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  2. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  3. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  4. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  5. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  6. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  7. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  8. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
  9. சினிமா
    மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
  10. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை