/* */

தேனி மாவட்டத்தில் இன்று முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இன்று முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

தேனி மாவட்டத்தில் இன்று முதல் 51 ஆயிரத்து 138 மாணவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தேனி மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 4 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்து 62 ஆயிரத்து 783 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 5 லட்சத்து 42 ஆயிரத்து 89 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் 13 ஆயிரத்து 356 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.

இன்று முதல் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 149 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 51 ஆயிரத்து 138 மாணவ, மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்று சுகாதாரக்குழுவினர் தடுப்பூசி செலுத்த உள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 Jan 2022 3:12 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்