/* */

தடுப்பூசி போடாவிட்டால் தேனியில் பொது இடங்களில் அனுமதி இல்லை

தேனி மாவட்டத்தில், தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாட அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தடுப்பூசி போடாவிட்டால் தேனியில் பொது இடங்களில் அனுமதி இல்லை
X

கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போட இதுவரை, 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இன்னும் பலர், முதல் டோஸ் தடுப்பூசியே போடாமல் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று பரவல் அபாயம் உருவாகி வருவதால், தேனி மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், பொது இடங்களில் நடமாட அனுமதி இல்லை. அவர்களை எங்கு பார்த்தாலும், தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்கள் இல்லாவிட்டால், உடனே அபராதம் விதிக்கப்படும் என, தேனி மாவட்ட நிர்வாகம் கிடுக்குப்பிடியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Updated On: 3 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  3. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  4. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  5. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  7. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  8. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  10. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!