/* */

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தினசரி பாதிப்பு 10 என்ற எண்ணிக்கைக்கு உள்ளேயே இருந்து வருகிறது. உயிரிழப்பும் பெரும் அளவில் குறைந்து விட்டது

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல்படம்

தேனி மாவட்டத்தில் இன்று 66 இடங்களில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் நடத்தப்பட்டு, 21,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தினசரி முகாம்கள் நடத்துவதோடு, கடந்த மூன்று வாரங்களாக ஞாயிறு தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இன்று 66 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் 21,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றால் பாதிககப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 10 என்ற எண்ணிக்கைக்குள்ளேயேஇருந்து வருகிறது. கொரோனா இறப்பும் பெரும் அளவில் குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை