/* */

தேனியில் 300 பேருக்கும் மேல் கொரோனா பாதிப்பு; 5 பேர் மட்டுமே அனுமதி

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

தேனியில் 300 பேருக்கும் மேல் கொரோனா பாதிப்பு; 5 பேர் மட்டுமே அனுமதி
X

தேனி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் கொரோனா (ஒமிக்ரான்) தொற்று வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 82 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த 5 நாட்களில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்தது. ஆனால் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கண்டறியப்படும் கொரோனா தொற்று ஒமிக்ரான் வகையை சேர்ந்ததாக இருக்கலாம். தொற்று பாதித்தவர்களுக்கு மிக, மிக லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது. எனவே அவர்களை வீட்டுத்தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறோம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 Jan 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?