/* */

தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  கொரோனா தொற்று
X

தேனி மாவட்டத்தில் நான்கு மாத இடைவெளிக்கு பின்னர் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. தொடக்கத்தில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்று காலை 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் பரிசோதனை செய்து கொண்ட 98 பேரில் 8 பேருக்கு கொரோனா என்பது 100ல் 8 சதவீதம் என்பதை காட்டுகிறது. இதனால் மாவட்டத்தில் 4வது அலை தொடங்கி விட்டதாக கூற முடியாது என்றாலும், அதற்கான வாய்ப்பு இல்லை என்பதையும் மறுக்க முடியாது. எனவே மக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து கவனமுடன் வாழ வேண்டும். தற்போதைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டாலும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 26 Jun 2022 2:53 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!