/* */

தேனி மாவட்டத்தில் கொரோனா: நேற்று ஜீரோ இன்று ஒரு நபர் பாதிப்பு

மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளபோதும் சளி, காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் கொரோனா: நேற்று ஜீரோ  இன்று ஒரு நபர் பாதிப்பு
X

பைல் படம்

தேனி மாவட்டத்தில் இன்று ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 859 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 5 நாட்கள் சைபர் தொற்றும் (யாருக்கும் கண்டறியப்படவில்லை), இதர நாட்களில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும், தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் சளி, காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 10 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?