/* */

வருஷநாடு அருகே கல்லுாரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

வருஷநாடு அருகே உடல்நலக் குறைபாடு காரணமாக ஆடு மேய்க்க சென்ற கல்லாரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

வருஷநாடு அருகே கல்லுாரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

வருஷநாடு அருகே உடல்நலக் குறைபாடு காரணமாக ஆடு மேய்க்க சென்ற கல்லாரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வருஷநாடு அருகே கொம்புக்காரன்புலியூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 20). இவர் தேனி வீரபாண்டியில் உள்ள கல்லுாரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. இதனால் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும், ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அங்கு பிரச்னை தீவிரம் ஆகவே மனம் உடைந்த கார்த்திக் அங்கிருந்த மரம் ஒன்றில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 May 2022 3:44 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு