/* */

தேவதானப்பட்டியில் பெண்ணிடம் செயின் பறிப்பு

பெரியகுளம் தேவதானப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் செயின் பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேவதானப்பட்டியில் பெண்ணிடம் செயின் பறிப்பு
X

பெரியகுளம் வடுகபட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அம்பிகா, 44. இவர் குள்ளப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, டூ வீலரில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 May 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  2. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  4. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  5. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  6. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  7. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  8. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  10. லைஃப்ஸ்டைல்
    ஏர் கூலரா வாங்குனீங்க..? இத பண்ணலன்னா ஆஸ்துமா வருதாம் கவனமா இருங்க..!