/* */

முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது தேனி நகராட்சி

தேனி நகராட்சி பகுதி முழுக்க கண்காணிப்பு வளையத்திற்கு்ள கொண்டு வரப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

முழு கண்காணிப்பு வளையத்திற்குள்  கொண்டு வரப்பட்டது தேனி நகராட்சி
X

தேனி நகராட்சியில் தற்போதைய நிலவரப்படி அத்தனை தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா பதிவுகளை பதிவு செய்து பாதுகாக்கவும், தேவைப்படும் நேரத்தில் எடுத்து பரிசோதிக்கவும் தேனி, அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷன்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதாவது முக்கியப்பகுதிகள் என எதையும் பிரிக்காமல், எங்களுக்கு தேவையான பகுதிகள் அத்தனையிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் கண்காணிப்பு கேமரா எங்கு பொறுத்தரப்பட்டுள்ளது என்பதை யாராலும் கண்டறிய முடியாத அளவுக்கு கேமரா வைத்துள்ளோம்.

தற்போது பொறுத்தப்பட்டுள்ள கேமராக்கள் இரவிலும் துல்லியமாக காட்சிகளை பதிவிடும். நீண்ட நேரம் வரை மின்தடை ஏற்பட்டாலும், காட்சிகளை பதிவு செய்யும் வகையில் அதற்கென சிறப்பு ஏற்பாடுகளும் செய்துள்ளோம். எனவே ஏதாவது ஒரு குற்றச்சம்பவம் நடந்தால், உடனே குற்றவாளிகளை கைது செய்ய, இந்த பதிவுகள் உதவும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 Jan 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?