/* */

போடி நெல் வயலுக்குள் நிர்வாணமாக கிடந்த முதியவர் உடல்

போடியில் வயலுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

போடி நெல் வயலுக்குள் நிர்வாணமாக கிடந்த முதியவர் உடல்
X

பைல் படம்.

போடி அருகே குரங்கனி முட்டைக்கோஸ் மலைப்பகுதியில் போடி ராணி பண்ணைக்கு சொந்தமான வயலில் சமீபத்தில் நெல் நடவு செய்யப்பட்டு நாற்றுகள் ஒரு அடி உயரம் வரை வளர்ந்துள்ளன.

இந்நிலையில் இந்த வயலில் இன்று காலை உடலில் துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாக ஒரு முதியவர் உடல் கிடந்தது. அவரை அடையாளம் தெரியவில்லை.

இவரது சாவில் சந்தேகம் உள்ளதால், கொலையா என இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 9:31 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...