/* */

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு

கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வருகிறது என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு
X

பைல் படம்

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களாக ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. ஏதாவது ஓரிரு நாள் மட்டும் இரட்டை இலக்கத்தை எட்டும். பின்னர் மீண்டும் ஒற்றை இலக்கத்திற்கு வந்து விடும். அதுவும் கடந்த பத்து நாட்களாக ஐந்துக்கும் குறைவான அளவே பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா இறப்பும் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் பரிசோதனை தொடர்கிறது. டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க டெங்கு தடுப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 14 Oct 2021 2:09 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்