/* */

தேனி மாவட்டம் போடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

தேனி மாவட்டம் போடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது

HIGHLIGHTS

தேனி மாவட்டம் போடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
X
தேனி மாவட்டம் போடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம், போடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

போடி நகராட்சி ஆணையாளர் ஷகிலா கடந்த 4 நாட்களுக்கு முன்னரே பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் நகர் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, இன்று மதியம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கின. போடி புதுார் முதலாவது வார்டில் தொடங்கி கட்டபொம்மன் சிலை வரை இருந்த ரோட்டோர ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன. தொடர்ச்சியாக இப்பணிகள் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 21 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  3. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  6. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  8. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  10. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?