/* */

போடி பகுதியில் பலத்த மழை: அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப் பெருக்கு

இன்று காலை போடி, போடி மெட்டு, குரங்கனி, டாப்ஸ்டேஷன் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

HIGHLIGHTS

போடி பகுதியில் பலத்த மழை:  அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப் பெருக்கு
X

போடி பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைப்பிள்ளையார் அணையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

போடி பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைப்பிள்ளையார் அணையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை போடி, போடி மெட்டு, குரங்கனி, டாப்ஸ்டேஷன் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறு போடிக்குள் நுழையும் இடத்தில், அணைப்பிள்ளையார் அணையினை கடந்து செல்கிறது. இந்த அணையினை சுற்றுலாதலமாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், இன்று காலை பெரும் வெள்ளம் இப்பகுதிக்கு வந்தது. அணைப்பிள்ளையார் அணையில் நீர் நிரம்பி வெளியே அருவி போல கொட்டியது. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Updated On: 21 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  2. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  3. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  4. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  5. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  6. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  7. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  9. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  10. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...