/* */

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் ரேஷன் கடை பணியாளர் தற்கொலை

கூடலூர் அருகே மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் உடைந்த ரேஷன் கடை ஊழியர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால்  ரேஷன் கடை பணியாளர் தற்கொலை
X

தேனி மாவட்டம் கூடலுார் அருகே ஆங்கூர்பாளையம் மந்தையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மதியழகன் (வயது55.).இவர் ரேஷன் கடை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராதிகா,( 48. ).இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மதியழகன் குடிப்பழக்கம் காரணமாக உடல்நலம் மிகவும் பாதித்தது. இருப்பினும் அவர் குடிப்பழக்கத்தை கை விடவில்லை. இதனால் ராதிகா தன் மகனை அழைத்துக் கொண்டு கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த மதியழகன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கூடலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 July 2022 3:55 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...