/* */

தேனி மாவட்டத்தில் நேற்று ஜீரோ இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் நேற்று ஜீரோ என்றிருந்த நிலையில் இன்று மூன்று பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் நேற்று ஜீரோ இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று
X

தேனி மாவட்டத்தில் நேற்று சைபர் என்றிருந்த நிலையில் இன்று காலை மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி உள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினமும் சராசரியாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் இரண்டு நாள்களில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்ற பரிசோதனையில், தினமும் இரண்டு முதல் மூன்று பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இன்று காலை எட்டு மணி நிலவரப்படி, தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவுமனையில் நடைபெற்ற சோதனையில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரையும் சேர்த்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக உயர்ந்துள்ளது.

Updated On: 26 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?