/* */

இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

HIGHLIGHTS

இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
X

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 368 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு இதன் முடிவுகள் வெளியானது. இந்த அடிப்படையில் இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் யாராவது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் வெளியானால் அது அரசு சுகாதாரத்துறை வெளியிடும் மீடியா புல்லட்டினில் வெளியாகும் என தேனி மருத்துவக்கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 25 Oct 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  3. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  4. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  6. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  7. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  8. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?