/* */

வருஷநாடு மலைப்பகுதியில் புலி நடமாட்டம்: சிறப்பாறை கிராம மக்கள் உறுதி

வருஷநாடு மலைப்பகுதியில் புலி நடமாடுவதை பார்த்ததாக சிறப்பாறை கிராம மக்கள் உறுதி செய்துள்ளனர்.

HIGHLIGHTS

வருஷநாடு மலைப்பகுதியில் புலி நடமாட்டம்: சிறப்பாறை கிராம மக்கள் உறுதி
X

புலியை நேரடியாக பார்த்தாக கூறிய சிறப்பாறை ஈஸ்வரன்.

வருஷநாடு மலைப்பகுதியில் புலி வேட்டையாடுவதையும், நடமாட்டத்தையும் நேரடியாக பார்த்தோம் என சிறப்பாறை கிராம மக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

வருஷநாடு அருகே மயிலாடும்பாறையில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது சிறப்பாறை கிராமம். இந்த கிராம மக்கள் மலையடிவாரத்தில் ஆடு, மாடு மேய்ப்பது வழக்கம். இந்த மக்களில் பலர் தங்கள் கிராமம் அருகே புலியை பார்த்தாக தெரிவித்தனர்.

இக்கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் கூறுகையில், கடந்த 15 நாளில் மட்டும் இரண்டு கன்றுகுட்டி, 20க்கும் மேற்பட்ட ஆடுகளை புலி அடித்துள்ளது. நான் புலி ஆடுகளை அடித்ததை நேரடியாக பார்த்தேன். கிராம மக்கள் பலரும் பார்த்துள்ளனர். வனத்துறையிடம் புலி நடமாடிய இடங்களை தெரிவித்தோம். அவர்கள் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Updated On: 11 Nov 2021 6:06 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  2. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  3. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  4. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  5. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  6. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  7. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  8. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  9. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  10. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...