/* */

தேனி அருவிகளில் கொட்டுது வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி மாவட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி அருவிகளில் கொட்டுது வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
X

தேனி மாவட்டம் சுருளிஅருவி.

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று மழை வெளுத்துக்கட்டியது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் சுருளிஅருவி, சின்னசுருளி, கும்பக்கரை அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்த வெள்ளப்பெருக்கில் யாராவது சிக்கினால் அவர்களை மீட்பது மிகுந்த சிரமம் ஆகி விடும். எனவே அருவிகளின் அருகே யாரும் செல்ல முடியாத அளவுக்கு வனத்துறை பாதுகாப்பு போட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் யாரும் அருவிகளில் குளிக்க வேண்டாம். விபரீதத்தில் முடிந்து விடும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

Updated On: 17 Oct 2021 8:14 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?