/* */

தேனி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு: 15,450 பேருக்கு தடுப்பூசி

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனைகளின் படி 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு  கொரோனா பாதிப்பு: 15,450 பேருக்கு தடுப்பூசி
X

தேனி மாவட்டத்தில் இன்று இரண்டு பேருக்கு மட்டுமோ கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, இன்று தேனி மாவட்டத்தில் ஒருவருக்கும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் ஆக 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மாவட்டத்தில் 90 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 15 ஆயிரத்து 450 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Oct 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்