/* */

வைகை ஆற்றில் மணல் திருடிய வாகனங்கள் பறிமுதல்: 4 பேர் கைது

தேனி அருகே வைகை ஆற்றில் மணல் திருடிய மூன்று வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்

HIGHLIGHTS

வைகை ஆற்றில் மணல் திருடிய  வாகனங்கள் பறிமுதல்: 4 பேர் கைது
X

தேனி அருகே வைகை ஆற்றில் நள்ளிரவில் மணல் அள்ளிய பொக்கலைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனி அருகே அம்மச்சியாபுரம் வைகை ஆற்றில் மணல் திருடிய வாகனங்களை பறிமுதல் செய்த க.விலக்கு போலீசார் இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம், வைகை ஆற்றில் அம்மச்சியாபுரம் பகுதியில் இரவில் மணல் திருடுவதாக க.விலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், நேற்று இரவு அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த பொக்கலைன், டிப்பர் லாரிகள் உட்பட மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர். மணல் திருடியது தொடர்பாக இளையராஜா( 33), ஆண்டிச்சாமி(37), ஹரிராம்( 24) , சதீஷ்குமார்( 22 )ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு