/* */

தேனியில் 6 மாத இடைவெளிக்கு பின் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில், ஆறு மாத இடைவெளிக்கு பின்னர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தேனியில் 6 மாத இடைவெளிக்கு பின் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
X

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,  இன்று தேனி கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. கலெக்டர் அவ்வப்போது, கலெக்டர் அலுவலகத்தின் முன்பு உள்ள, திறந்த வெளிக்கு வந்து மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.

இதனிடையே, நேரடியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த, முதல்வர் ஸ்டாலின் அனுமதித்ததை தொடர்ந்து இன்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக ஏ.சி., அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முரளீதரன், டி.ஆர்.ஓ., ரமேஷ், திட்ட அதிகாரி தண்டபாணி உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

Updated On: 4 Oct 2021 7:42 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?