/* */

மேகமலை வனப்பகுதியில் மாடுகள் மேய்க்க தடை: வனத்துறை

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என, வனத்துறை தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டம், மேகமலையில் மாடு மேய்க்கும் பணி அதிகளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மாடு மேய்ப்பதை வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. பாஸ் பெறப்பட்ட மாடுகள் மட்டுமே மேய்க்க அனுமதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு முதல், மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மாடுகள் மேய்ப்பதை முற்றிலும் தடுக்க வனத்துறை முடிவு செய்தது.

இந்த நிலையில், மேகமலையில் மாடுகள் மேய்ப்பதற்கு, வனத்துறையினர் முற்றிலும் தடை விதித்து உள்ளனர். இதற்கு, மாடு மேய்ப்பவர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வனத்துறையின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக , அவர்கள் அறிவித்துள்ளனர்.

Updated On: 29 Sep 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  2. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  9. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?