/* */

ஆண்டிபட்டி அருகே அதிகாலையில் ஆட்டோவில் மதுபாட்டில் கடத்தியவர்கள் கைது

ஆண்டிபட்டி அருகே அதிகாலையில் ஆட்டோவில் மதுபாட்டில் கடத்தியவர்கள் கைது
X

அதிகாலையில் ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.


தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து கணேசபுரம் செல்லும் சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்த ஆட்டோவை மறித்து கண்டமனுார் போலீசார் சோதனை செய்தனர். ஆட்டோவில் அனுமதியின்றி விற்பனை செய்ய வாங்கிச் சென்ற 450 மதுபாட்டில்கள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் பாட்டில் கடத்திய அம்மாபட்டியை சேர்ந்த போத்திராஜ்( 32 )மற்றும் தெப்பம்பட்டியை சேர்ந்த கண்ணன்( 30 )ஆகியோரை கைது செய்தனர்.

Updated On: 16 Oct 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  2. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  7. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  8. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  9. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  10. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!