/* */

வைகை அணையில் இரண்டு சடலங்கள் மீட்பு: போலீஸார் விசாரணை

வைகை அணையில் இருந்து இன்று பிற்பகலில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

வைகை அணையில் இரண்டு சடலங்கள் மீட்பு:  போலீஸார் விசாரணை
X

பைல் படம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணையில், கரட்டுப்பட்டி நீர் தேக்கப்பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. அதில் ஒருவர் தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயக்கொடி( 65 ) என்பவரது சடலம் என அடையாளம் காணப்பட்டது. மற்றொரு சடலம் ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை. மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி அடையாளம் காண ஆண்டிபட்டி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Updated On: 12 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  5. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  6. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  9. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்