/* */

மூல வைகையில் இடிந்த தடுப்பணை: பொதுப்பணித்துறை மெத்தனம்

வருசநாட்டில் மூலவைகையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை வேறு தடுப்பணை கட்டப்படவில்லை

HIGHLIGHTS

மூல வைகையில் இடிந்த தடுப்பணை: பொதுப்பணித்துறை மெத்தனம்
X

வருஷநாடு மூல வைகையில் இடிந்து சேதமடைந்த தடுப்பணை

தேனி மாவட்டம் வருசநாட்டினை கடந்து மேகமலையில் மூல வைகை உற்பத்தியாகிறது. மூலவைகை கடக்கும் முதல் பெரிய ஊராட்சி வருஷநாடு. இங்கு குடிநீர், மற்றும் நிலத்தடி நீர் மேம்பாடு உட்பட பல்வேறு காரணங்களுக்காக தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டிய சில மாதங்களுக்குள் வந்த வெள்ளத்தில் சேதமடைந்து விட்டது.

உடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை தடுப்பணை கட்டப்படவில்லை. பொதுப்பணித்துறையினரும் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் தற்போது வரும் தண்ணீர் தேங்காமல் ஆற்றில் சென்று கொண்டே உள்ளதால், வருசநாட்டில் குடிநீர் பிரச்னை, நிலத்தடி நீர் பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு தடுப்பணையை மீண்டும் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 2 Sep 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி